உலகம்

இங்கிலாந்து- வேல்ஸில் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு திறப்பு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ப்ரிமார்க், ஜே.டி. ஸ்போர்ட்ஸ் மற்றும் டி.கே. மேக்ஸ் மற்றும் சில்லறை...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கனடாவில் கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக தலைமை பொது சுகாதார அதிகாரி மருத்துவர் தெரேசா டாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'கொவிட்-19...

Read moreDetails

இந்தோனேஷியாவில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி 170க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170யைக் கடந்தது. தேசிய பேரழிவு தணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, அடோனாராவில் குறைந்தது 72பேர் உயிரிழந்தனர். அத்துடன் லெம்படாவில்...

Read moreDetails

இத்தாலியிடமிருந்து ஹெலிகொப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக துருக்கி அறிவிப்பு!

இத்தாலியிடம் இருந்து 83 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான, பயிற்சி ஹெலிகொப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர்...

Read moreDetails

மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி சனிக்கிழமை,...

Read moreDetails

ஈரானின் புதிய யுரேனியம் செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்!

ஈரானில் புதிதாக செயற்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானின் அணுசக்தி அமைப்பான 'அடாமிக் எனர்ஜி ஆர்கனைசேஷன் ஒஃப் ஈரான்'இன் செய்தித் தொடர்பாளர்...

Read moreDetails

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700யைக் கடந்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். யாங்கோனுக்கு வடகிழக்கில் 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ள...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,730பேர் பாதிப்பு- 7பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆயிரத்து 730பேர் பாதிக்கப்பட்டதோடு 7பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,619பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 619பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...

Read moreDetails

தென்கொரியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஒரு இலட்சத்து...

Read moreDetails
Page 906 of 967 1 905 906 907 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist