பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!
2026-07-07
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலுக்கு அருகில் இருக்கும் பஞ்ஷீர் மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் கூறுவது உண்மைக்கு புறம்பானது என பஞ்ஷீர் போராளிகள் அமைப்பு தெரிவித்துள்து. அத்துடன் பஞ்ஷீர்...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 40இலட்சத்தைக் நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் வைரஸ் தொற்றினால் 39இலட்சத்து 96ஆயிரத்து 616பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஆப்கானிஸ்தானில் மோசமான சூழ்நிலை நிலவி வரும் நிலைமையில் பாகிஸ்தானிலும் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமையானது சீனா -பாகிஸ்தான் பொருளாதார பாதையை பெரிதும் பாதிக்குமென பாக்.நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும்,...
Read moreDetailsசீன தலைவர்கள், வறுமையை ஒழித்ததாகக் கூறியுள்ளதால், நாட்டில் அதிகரித்து வரும் நிதி சமத்துவமின்மை அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கிளர்ச்சியை ஊக்குவிக்கும் என ஹாங்கோங் போஸ்ட் தெரிவித்துள்ளது. மேலும்,...
Read moreDetailsஇஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இஸ்ரேலில் மொத்தமாக பத்து இலட்சத்து ஒன்பதாயிரத்து...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 27ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால், மொத்தமாக 27ஆயிரத்து ஆறு பேர்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 69இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 69இலட்சத்து நான்காயிரத்து 969பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, இந்த வாரம் 32,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் புதுப்பித்த புள்ளிவிபரங்கள், செவ்வாய்க்கிழமை 6,471...
Read moreDetailsஇங்கிலாந்தில் செல்லப்பிராணிகளை திருடுவது ஒரு குற்றச் செயலாக கருதப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. கொவிட் முடக்க நிலை காலத்தின் போது, பதிவான திருட்டுக்களின் அதிகரிப்புக்கு பிறகு இந்த சட்டம்...
Read moreDetailsநியூஸிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரொருவர் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில், படுகாயமடைந்துள்ளனர். நியூலின் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.