உலகம்

ஜேர்மனியில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜேர்மனியில் முடக்க கட்டுப்பாடுகளை எதிர்த்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்தபோது போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்....

Read moreDetails

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு குறைவடைந்து வருகின்றது – வானிலை ஆய்வாளர்கள்

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தற்போது குறைந்து வருவதாக நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் குறிப்பாக...

Read moreDetails

பிரான்ஸ் மற்றும் போலந்தில் மீண்டும் பகுதி அளவிலான முடக்கம்

சமீபத்திய வாரங்களில்கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகள் மீண்டும் பகுதி அளவிலான முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. தலைநகர் பாரிஸ் உட்பட...

Read moreDetails

பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லண்டனில் போராட்டம் – பலர் கைது

அமைதியான போராட்டத்தை அனுமதிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து முடக்க கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட் பூங்காவிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர்...

Read moreDetails

கனமழை காரணமாக அவுஸ்ரேலியாவில் வெள்ளப்பெருக்கு

அவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்...

Read moreDetails

அயர்லாந்தில் மீண்டும் பாவனைக்கு வருகின்றது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி!

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் வழங்க அயர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐரோப்பிய மருந்தக கூட்டுத்தாபனம் மீளாய்வு செய்த...

Read moreDetails

பிரித்தானியாவில் ஒரேநாளில் 711,156 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் மொத்தம் 7 இலட்சத்து 11 ஆயிரத்து 156 பேர் முதலாவது மட்டும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். இதனை அடுத்து...

Read moreDetails

மியான்மார் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை: இதுவரை 250 பேர் கொலை

மியான்மாரில் கடந்த பெப்ரவரி மாதம்முதலாம் திகதி இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்...

Read moreDetails

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் மேலதிக விபரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்...

Read moreDetails

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகளின் கொள்வனவை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் எச்சரித்துள்ளார். ஒப்பந்தமிடப்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails
Page 936 of 968 1 935 936 937 968
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist