பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
மலேசியாவுடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டதையடுத்து, வடகொரிய அதிகாரிகள் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டனர். முன்னதாக, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புகர் பகுதியில் அமைந்திருக்கும் வடகொரிய...
Read moreDetailsதுருக்கி நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் ஆதரவு கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியைச் (ஹெச்டிபி) சேர்ந்த ஒமர் ஃபரூக் கெர்கெர்லியோகுலு கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட...
Read moreDetailsதாய்லாந்தில் மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தில், 33பேர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் பேங்கொக்கில் உள்ள அரண்மனை முன்பு திரண்டிருந்த ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள், அரண்மனை வளாகத்துக்குள்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 312பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் 90ஆயிரத்து 44பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetailsதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றினால் 30ஆயிரத்து 61பேர்...
Read moreDetailsபிரேஸில் உட்பட 12 நாடுகளுக்கு பயணத் தடை விதித்து பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்னாப்பிரிக்கா,...
Read moreDetailsஉலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள...
Read moreDetailsசீனாவில் இதுவரை 74.96 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஆணைக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. 1.4 பில்லியன் மக்கள் தொகையில் 40 விகிதமானவர்களுக்கு ஆண்டின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.