பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சஷேரில் நடைபெற்ற மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக போராளிக்குழு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து போராளிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பஞ்சஷேரில் பல்வேறு மாவட்டங்களில்...
Read moreDetailsநியூயோர்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “இரட்டை கோபுரத் தாக்குதல்...
Read moreDetailsதலைநகா் காபூலில் தலிபான்கள் வானை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 போ் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சஷோ் பள்ளத்தாக்குப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுவதைக்...
Read moreDetailsசிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட அறிஞர் சூ ஜாங்ரூன், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிசிபி) மற்றும் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங்கின் கீழ் சீனாவின் அரசியல்...
Read moreDetailsதலிபான் போராளிகள் கடந்த 3 ஆம் திகதி இரவு, நாடு முழுவதும் நடத்திய வான்வழி துப்பாக்கிச் சூட்டில்,70 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் மாகாணங்களில் இருந்து...
Read moreDetailsபிரித்தானியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் (இலத்திரனியல் பணம்) மூலம், பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நன்கு அறியப்பட்ட, நம்பகமான...
Read moreDetailsமத்திய லண்டனில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்கொட்லாந்து யார்ட் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,...
Read moreDetailsஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஸ்லோவேனியாவில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான...
Read moreDetailsதலிபான்கள் நாகரிகமாக நடந்துகொண்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...
Read moreDetailsஇந்த மாத இறுதியில் ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹைட், தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.