முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வானிலை குறித்த முன்னறிவிப்பு!
2025-12-04
ஸ்கொட்லாந்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்கள், கொவிட் முடக்கநிலைகளின் போது அபராதம் பெறுவதற்கான வாய்ப்பு 2.6 மடங்கு அதிகம் என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கொவிட் கட்டுப்பாடு ...
Read moreDetailsஇங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான 5-வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று, 378 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக துரத்திய இங்கிலாந்து ...
Read moreDetailsபொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது. தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்காது. ஆஸ்திரியாவில் வசிக்கும் ...
Read moreDetailsகொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இதுதொடர்பில் ...
Read moreDetailsஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் சட்ட ...
Read moreDetailsஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மைய தரவுகள் படி, ஆஸ்திரியாவில் 66 சதவீதமான மக்கள் தான் தடுப்பூசி போட்டுக் ...
Read moreDetailsஎத்தியேப்பியன் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்த 157 பேரது குடும்பத்தினருக்கு, இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றத்தில் போயிங் நிறுவனம் ...
Read moreDetailsபொது இடத்தில் முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய நோர்வே பிரதமர் எர்னா சோல்ப்பர்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி பிறந்த நாள் கொண்டாடியதற்காகவே பிரதமர் எர்னா எர்னா ...
Read moreDetailsஹொங்கொங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடி வரும் முக்கியமான ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்ததாகவும், அதனால் பெரிய அளவில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.