எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
உக்ரைனுடனான அதன் எல்லைகளில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது பற்றி விவாதிக்க அமெரிக்கா ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஷ்ய மற்றும் ...
Read moreDetailsமியன்மார் இராணுவப் புரட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மியன்மாரின் மூத்த அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அட்டர்னி ஜெனரல் ...
Read moreDetailsபீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை ...
Read moreDetailsஉக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை, குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அங்கு பணியாற்றி வரும் அத்தியாவசிய பணிகளில் அல்லாத ஊழியர்கள் வெளியேற அமெரிக்க உட்துறை ...
Read moreDetailsமீண்டும் சோவியத் ஒன்றியத்தை உருவாக்க ரஷ்யா விரும்புவதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் இந்த கருத்தினை ...
Read moreDetailsஅமெரிக்காவின் மான்சாண்டோ அக்ரிபிசினஸ் கோர்ப்பரேஷனிடமிருந்து பெய்ஜிங்கிற்கு பயனளிக்கும் வகையிலான வர்த்தக இரகசியங்களைத் திருடியதாக நீதிமன்றத்தில் சீன நாட்டவர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் மிசோரியின் செஸ்டர்ஃபீல்டில் வசித்து ...
Read moreDetailsஅமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்தால் கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில், 'உக்ரைனையே சோவியத் ...
Read moreDetailsஉக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று ரஷ்யா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நேற்று (திங்கட்கிழமை) இருநாட்டு தலைவர்களும் கலந்து கொண்ட உயர்மட்டப் ...
Read moreDetailsஅமெரிக்காவின் வொஷிங்டனில் சூறாவளிக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக ...
Read moreDetails20,000 ஆப்கானியர்களை பிரித்தானியாவில் மீள்குடியேற உதவும் வகையில், புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் வெளியேறிய 5,000க்கும் மேற்பட்டோர் முதல் ஆண்டில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.