இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
வர்த்தக நிலையங்களில் அரிசி, தேங்காய்,காய்கறிகள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலான இடங்களில் தேங்காய் ஒன்று 160 -முதல் 200 ரூபாவுக்கு விற்பனை ...
Read moreDetailsஅரிசியின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் , கீரி சம்பாவின் விலை 300 ரூபாவாகவும், நாட்டரிசி 270 ரூபாவாகவும், சம்பா 290 ரூபாவாகவும் விலைபோவதை தடுக்க ...
Read moreDetailsநாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளது. கடந்த இரண்டு ...
Read moreDetailsஅண்மையில் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவதாக தெரிவித்த போதிலும், இன்னும் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக மக்கள் விசனம் ...
Read moreDetailsஎதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை உரிமையாளர்கள் குற்றம் ...
Read moreDetailsநாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்ற 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது ...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் அரிசியின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிலிப்பைன்சில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாதவகையில் உச்சத்தைத் தொட்டு ...
Read moreDetailsஅரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடாகத் திகழும் இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி பாஸ்மதி அல்லாத ...
Read moreDetailsஅரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின் ...
Read moreDetailsதற்போதைய பொருளாதார நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.