Tag: ஆப்கானிஸ்தான்

அமெரிக்க படைகள் வெளியேறியதே ஆப்கானில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம்: ஆப்கான் ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானின் மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அரசப் படைகளால் எவ்வளவு நேரம் தலிபான்களின் ...

Read moreDetails

ஆப்கானிலுள்ள ஐ.நா.வின் முக்கிய வளாகம் மீது தலிபான்கள் தாக்குதல்: டெபோரா லியோன்ஸ் கண்டனம்!

ஆப்கானிஸ்தானில் செயற்பட்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை தலிபான்கள் தாக்கியது கண்டிக்கத்தக்கது என ஆப்கானிஸ்தானின் பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியும், ஐ.நா.வின் உதவி தூதுக் குழுவின் ...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா!

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது என சீனாதெரிவித்துள்ளது. முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் 90 சதவீதப் பகுதிகளை தன்வசப்படுத்தியுள்ளதாக தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் 90 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும், இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசாங்கம் எந்த கருத்தினையும் கூறவில்லை. இந்தக் கூற்றை சுயாதீனமாக ...

Read moreDetails

ரி-20 உலகக்கிண்ண தொடர்: இரசிகர்கள் எதிர்பார்த்த குழு விபரம் வெளியீடு!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரி-20 உலகக்கிண்ண தொடரில், எந்தெந்த அணிகள் எந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளன என்பதை தெளிவுப்படுத்தும் குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை ...

Read moreDetails

மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் 7,000 பேரை விடுவிக்க வேண்டும்: தலிபான்கள் நிபந்தனை!

ஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு ஈடாக, சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் ஏழாயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என தலிபான்கள் நிபந்தனை விதித்துள்ளனர். அத்துடன் தற்போது சண்டை ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிரந்த அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்!

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை நாளை (வெள்ளிக்கிழமை) கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி வரும் நிலையில், இந்த அமைதி ...

Read moreDetails

ஆப்கானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க- நேட்டோ படைகளின் உயர் தளபதி பதவி விலகல்!

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி ஜெனரல் ஆஸ்டின் ஸ்கொட் மில்லர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் பதவியில் இருந்து விலகி, அவரது ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் 85 சதவீதப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும், இந்த கருத்தினை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது. இந்தக் கூற்றை சுயாதீனமாக சரிபார்க்க ...

Read moreDetails
Page 15 of 17 1 14 15 16 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist