Tag: உக்ரைன்

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கினால் புதிய இலக்குகள் குறிவைக்கப்படும்: புடின் எச்சரிக்கை!

உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 100 நாட்களைத் ...

Read moreDetails

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் சுவீடன்!

உக்ரைனுக்கு தனது மூன்றாவது உதவிப் பொதியை வழங்குவதாக, சுவீடனின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உதவிப் பொதியின் மூலம், உக்ரைனியப் படைகள் ரோபோ 17 கப்பல் எதிர்ப்பு ...

Read moreDetails

ரஷ்யாவிற்கு எதிராக போரிட இராணுவ ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்கா!

உக்ரைனின் வடக்கு பகுதி நகரங்களை கைப்பற்ற ரஷ்யா தீவிரம் காட்டி வரும் நிலையில், உக்ரைனுக்கு 700 மில்லியன் டொலர்கள் மதிப்பீட்டில் அமெரிக்கா இராணுவ ஆயுத உதவியை வழங்கவுள்ளது. ...

Read moreDetails

டோன்பாஸில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது: கனரக ஆயுதங்களை கோரும் உக்ரைன்!

டோன்பாஸில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதால், கனரக ஆயுதங்களை மேற்கு நாடுகளிடம் உக்ரைன் கோரியுள்ளது. கிழக்கு டோன்பாஸ் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல் குறித்து உக்ரைன் பாதுகாப்பு ...

Read moreDetails

மின்சார காரை விரைவாக சார்ஜ் செய்வதற்கான செலவு அதிகரிப்பு!

எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால், மின்சார காரை விரைவாக சார்ஜ் செய்வதற்கான செலவு கடுமையாக உயர்ந்துள்ளது என பிரித்தானிய வாகன சேவை நிறுவனமான ஆர்ஏசி, தெரிவித்துள்ளது. இருப்பினும், ...

Read moreDetails

உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தான் முட்டுக்கட்டை போட்டுள்ளது: ரஷ்யா குற்றச்சாட்டு!

உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தான் முட்டுக்கட்டை போட்டுள்ளது என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், 'உக்ரைனிலிருந்து ...

Read moreDetails

உக்ரைனிய எல்லையில் தங்களது படைகளை நிலைநிறுத்துவதாக பெலாரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மத்தியில், உக்ரைனிய எல்லையில் தங்களது படைகளை நிலைநிறுத்துவதாக பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அறிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த ...

Read moreDetails

போர்க் குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

உக்ரைனில் நடைபெற்ற போர்க் குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரர் ஒருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதிலிருந்து நடைபெற்ற முதல் ...

Read moreDetails

ரஷ்யாவுடனான போரினால் உக்ரைனில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போரில் 4,062பேர் ...

Read moreDetails

ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் இதுவரை 3,500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியது முதல் இதுவரை அந்நாட்டில் 3,573 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,816 பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கனரக ...

Read moreDetails
Page 10 of 22 1 9 10 11 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist