அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !
2022-07-09
அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!
2022-08-07
போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காங்கிரஸிடம் இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியாக 33 பில்லியன் டொலர்கள் கோரியுள்ளார். அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், இந்த ...
Read moreஉக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் மத்திய அரசு தாமதமாக செயல்பட்டதன் காரணமாகவே அங்கு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து ...
Read moreவாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ...
Read moreடெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். குறித்த ...
Read moreஉத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து நாடு முழுவதும் நாளைய (செவ்வாய்க்கிழமை) தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ...
Read moreஇந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் சமூக ஊடகபிரிவு தலைவர் ரோகன் குப்தா தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreகொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் ...
Read moreமோடி அரசு ஒவ்வொரு நிலைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு பெரும் துரோகம் விளைவித்துள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ...
Read moreதி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. குறித்த கடிதத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்களை நடத்துதல், வேலைவாய்ப்பின்றி தவிப்போருக்கு ...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்த உண்மை நிலைவரம் மறைக்கப்படுவதாகவும், இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.