Tag: கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி!

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து 50 மாநிலங்களிலும் 16 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், பிளஸ் டி.சி. மற்றும் ...

Read moreDetails

இலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பான தீர்மானம் நாளை!

இலங்கையில் 2ஆம் கட்டமாக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ...

Read moreDetails

நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை!

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், ...

Read moreDetails

இந்தியாவில் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 3ஆவது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. ரஷ்யாவின் கமலேயா இன்ஸ்டிடியூட் ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) காலை கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டார். கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்ட அவர் ...

Read moreDetails

மேலும் 6 மில்லியன் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மேலும் 6 மில்லியன் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசத் தகவல் திணைக்களத்தில் ...

Read moreDetails

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை -இந்தியா

கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய ...

Read moreDetails

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மனிதர்களிடத்தில் மட்டுமன்றி விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே விலங்குகளுக்கான உலகின் முதல் ...

Read moreDetails

பைசர் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி – அரசாங்கம்

பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 70 டிகிரி உறைநிலையில் வைத்திருப்பதற்கான சேமிப்பு வசதிகள் இலங்கையிடம் இல்லை ...

Read moreDetails

இந்தியாவின் இடைநிறுத்தம் இலங்கைக்கான தடுப்பூசிக் கொள்வனவில் பாதிப்பை ஏற்படுத்தாது!

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கையின் கொள்வனவு பாதிக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கையினால் இந்தியாவிடம் இருந்து பத்து இலட்சம் ...

Read moreDetails
Page 11 of 13 1 10 11 12 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist