Tag: கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியது இந்தியா- இலங்கைக்கு பாதிப்பா?

இந்தியாவில் தடுப்பூசி ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும்  முன்பதிவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் தாமதமின்றி இலங்கையை வந்து சேரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சென்னை, கோயம்பத்தூர் பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க திட்டம்

சென்னை மற்றும் கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், தேவை ...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ...

Read moreDetails

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கு தாய்வான் ஒப்புதல்- திங்கள் முதல் தடுப்பூசித் திட்டம்!

அஸ்ட்ராசெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு தாய்வானின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் ...

Read moreDetails

ஜப்பானில் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் முதல் தடுப்பூசி ஆகும். அடுத்த ...

Read moreDetails

அவுஸ்ரேலியா, நியூசிலாந்தில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

மெல்போர்ன் மற்றும் அக்லாந்து நகரங்களில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அடுத்த வாரம் தொடங்க இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. இந்நிலையில் பைசர் மற்றும் ...

Read moreDetails

ஒன்ராறியோவில் 80 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி !

கொரோனா தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த முன்னுரிமை ...

Read moreDetails

200,000 டோஸ் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டது சிம்பாப்வே!

சீனா நன்கொடையாக அளித்த 200,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிச் சென்ற விமானம், சிம்பாப்வே தலைநகர் ஹராரேவை இன்று (திங்கட்கிழமை) சென்றடைந்துள்ளது. இதனை அடுத்து மார்ச் மாத ...

Read moreDetails

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சிறுவர்களுக்கு உகந்ததா? – ஆராய்ச்சியைத் தொடங்கியது ஒக்ஸ்போர்ட்!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மதிப்பிடுவதற்கான ஒரு ஆய்வை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இதன்படி, ஆறு முதல் 17 வயதுக்கு ...

Read moreDetails

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது தென்னாபிரிக்கா!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்திவைத்துள்ளது. தமது விஞ்ஞானிகள் குழுவின் ஆலோசனைகள் கிடைக்கும்வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் ...

Read moreDetails
Page 12 of 13 1 11 12 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist