Tag: கொரோனா தடுப்பூசி

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, அஸ்ட்ராசெனெகா, சினோபார்ம், பைஸர், மொடர்னா போன்ற தடுப்பூசிகள் இனறைய தினமும் ...

Read moreDetails

ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகுதி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகுதி ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இன்று (புதன்கிழமை)) காலை நாட்டுக்கு ...

Read moreDetails

2 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது – சுகாதார அமைச்சு

இலங்கையில் நேற்று 2 இலட்சத்து 48 ஆயிரத்து 656 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 23,135 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் ...

Read moreDetails

ஜோன்சன் எண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

ஜோன்சன் எண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் ...

Read moreDetails

உலக நாடுகளுக்கு 2 பில்லியன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய இலக்கு: சீனா திட்டம்!

இந்த ஆண்டு இறுதிக்குள் உலக நாடுகளுக்கு 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சர்வதேச தடுப்பூசி ஒத்துழைப்பு மாநாட்டில் கருத்து ...

Read moreDetails

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம் இதோ..!

நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், கொழும்பு மாநாகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு

கொழும்பு- விஹாரமஹாதேவி பூங்காவில் 24 மணிநேரம் இடம்பெறும் கொரோனா தடுப்பூசி வழங்கும்  நடவடிக்கை, இன்றும் (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை இதற்கு முன்னர் பெற்றுக்கொண்டவர்கள் யாராக ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுவதில் வவுனியா மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தின் ஏற்பாட்டில் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு ...

Read moreDetails

வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட 62 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இலங்கை சாதனை -WHO பாராட்டு!

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திய  இலங்கையின் சாதனையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிராக நேற்று (வியாழக்கிழமை) 5 இலட்சத்து ...

Read moreDetails
Page 4 of 13 1 3 4 5 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist