Tag: கொரோனா தடுப்பூசி

மன்னாரில் இதுவரை 52 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

மன்னாரில் இதுவரை 52 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இதில் 46ஆயிரத்து 440 ...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு

மட்டக்களப்பில்  கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களும் ஆர்வமாக தடுப்பூசியை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சுகாதார ...

Read moreDetails

கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு 75 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள்!

கோவேக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர், மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் இது ...

Read moreDetails

215,641 பேருக்கு நேற்று ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டன – சுகாதார அமைச்சு

இலங்கையில் நேற்று மாத்திரம் 215,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 104,617 பேருக்கும் இரண்டாவது டோஸ் 10,997 ...

Read moreDetails

பிரித்தானியா சுகாதார செயலாளருக்கு கொரோனா தொற்று: பிரதமரும் தனிமைப்படுத்திக்கொண்டார்!

பிரித்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதித்துள்ள அவர், தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ...

Read moreDetails

மாமாங்கத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருவதை அவதானிக்க முடிகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள், ...

Read moreDetails

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா அறிகுறிகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நித்திரையின்றி இருப்பார்களாயின் அது முதலாவது கொரோனா அறிகுறியாக கண்டறியப்படும் என உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அவர்கள், வழமையான செயற்பாடுகளில் இருந்து ...

Read moreDetails

இலங்கையில் ஒரே நாளில் 3 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 763 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். அதற்கமைய ...

Read moreDetails

மொத்த சனத்தொகையில் 36 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது!

நாட்டின் மொத்த சனத்தொகையில் 36 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (புதள்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தரவுகளில் சிக்கல் – இராணுவத் தளபதி!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் நிலவுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று ...

Read moreDetails
Page 5 of 13 1 4 5 6 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist