Tag: கொரோனா தடுப்பூசி

18 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி

நாட்டில் 18 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுதொடர்பான பரிந்துரைகள் எதுவும் இன்னும் ...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கே, இன்று காலை முதல்  ...

Read moreDetails

மன்னாரில் 3ஆவது நாளாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் 3 ஆவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 'பைசர்' கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார், வங்காலை, தலைமன்னார், பேசாலை, முத்தரிப்புத்துறை மற்றும் மடு ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை!

நாட்டில் எதிர்வரும் வாரத்தில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்தார். எதிர்பார்த்தப்படி ...

Read moreDetails

மாநிலங்களுக்கு போதிய அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்க – சிதம்பரம் வலியுறுத்து!

மாநிலங்களுக்கு போதிய அளவில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ...

Read moreDetails

மன்னாரிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

மன்னாரிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, 2ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள ...

Read moreDetails

கிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும்  நடவடிக்கை,  2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் குறித்த தடுப்பூசி ஏற்றும் ...

Read moreDetails

யாழில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2ஆம் கட்டமாக நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2ஆம் நாளாக நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி ...

Read moreDetails

நேற்றுமட்டும் 85,683 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன!

இலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மொத்தம் 85,683 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 1,350 ...

Read moreDetails

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு தடை!

ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட சோதனை நடவடிக்கைக்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது. ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம் ...

Read moreDetails
Page 6 of 13 1 5 6 7 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist