முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளது. கடந்த மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய ...
Read moreDetailsதடுப்பூசி போட தயக்கம் காட்டுவது ஆபத்தானது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து ...
Read moreDetailsமன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் ...
Read moreDetailsமுல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு- கைத்திராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இராணுவ வைத்தியர்களின் ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா ...
Read moreDetailsஇலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 87 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் ...
Read moreDetailsஇலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 55 ஆயிரத்து 180 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 9 ஆயிரத்து 577 பேருக்கு சீனாவின் ...
Read moreDetailsபிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன . இதே வேளை பிரேசிலில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ...
Read moreDetailsஇந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள கோர்ப்வாக்ஸ் கொரோனா தடுப்பூசி 90 வீதம் பலனளிப்பதாக மத்திய அரசின் ஆலோசனை குழு வைத்தியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ...
Read moreDetailsஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சினோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.