Tag: கொரோனா தடுப்பூசி

நேற்று மட்டும் 99,742 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இலங்கையில் நேற்று மட்டும் 99,742 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி சினோபோர்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 66,463 பேருக்கும் முதல் டோஸ் ...

Read more

கொரோனா தடுப்பூசி: நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

இந்தியாவில் மக்களுக்கு பயன்படுத்துகின்ற இரண்டு தடுப்பூசிகளின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு, தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் ...

Read more

பாகிஸ்தான் இந்து அகதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து, மத்தியபிரதேசம் இந்தூரில் வாழ்கின்ற  இந்து சிந்தி சமூக மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குறித்த ...

Read more

நாட்டில் 544,000 பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு

நாட்டில் மேலும் 60 ஆயிரத்து 697 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர். அதன்படி சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸை 26,187 பேரும் 32,732 ...

Read more

உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி அளவு கொவிட்-19 தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும்: பிரித்தானியா

உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி அளவு தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் ...

Read more

கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவை

கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்துள்ளார். ...

Read more

திருகோணமலையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பூம்புகார் அல்மின்ஹாஜ் முஸ்லீம் பாடசாலை, ...

Read more

கொரோனா தடுப்பூசியை அச்சமின்றி விரைந்து பெற்றுக்கொள்ளுங்கள்- மகேசன் உமாகாந் மக்களிடம் கோரிக்கை

கொரோனா தடுப்பூசி எங்களுக்கு கிடைத்துள்ள வரபிரசாதமாகும். ஆகவே மக்கள் அச்சமின்றி விரைந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும் மட்டு.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணருமான ...

Read more

இலங்கையில் இதுவரையில் 19 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் இதுவரையில் 19 இலட்சத்து 43 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினத்தில் ...

Read more

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்களும் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும்- வைத்தியர் உதயகுமார்

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ...

Read more
Page 8 of 13 1 7 8 9 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist