Tag: கொரோனா தடுப்பூசி

யாழில் இன்று 14,000 பேர் வரை தடுப்பூசி பெற்றனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு ...

Read moreDetails

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 3 ஆவது நாளாக முன்னெடுப்பு

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம், யாழ்ப்பாணத்தில் 3 ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டப கொரோனா தடுப்பூசி ...

Read moreDetails

யாழில் தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 ...

Read moreDetails

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம், 2ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு,  12 தடுப்பூசி வழங்கும் ...

Read moreDetails

யாழில் முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி: ஃபைஸர் மற்றும் மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சு பேச்சுவார்த்தை

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக ஃபைஸர் மற்றும் மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ...

Read moreDetails

ஜப்பானில் கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவம்!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

அமெரிக்காவிடம் கொரோனா தடுப்பூசிகளைக் கோரியது இலங்கை!

கொரோனா தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, தடுப்பூசிகளை வழங்குமாறு இலங்கையும் அமெரிக்காவிடம் கோரியுள்ளது. இலங்கையில் தடுப்பூசிகளின் தேவை அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது ...

Read moreDetails

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி!

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் ...

Read moreDetails

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – பாடசாலைகள் திறப்பு குறித்து கல்வி அமைச்சர் தகவல்!

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறினார். அத்தோடு, சுகாதாரப் பாதுகாப்புடன் மிக விரைவில் ...

Read moreDetails
Page 9 of 13 1 8 9 10 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist