Tag: சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை எதிர்க்கவில்லை – சஜித்

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை எதிர்க்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சீர்செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தைவிட்டால் வேறு ...

Read moreDetails

தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம் – சஜித்!

தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் இருந்து பெண் சமத்துவத்தை தொடங்குவோம் – சஜித் பிரேமதாச

அனைத்து இடங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டுக்கும் உலகிற்கும் பெண் சமத்துவத்தை பெற்றுக் கொடுப்போம் எனவும் ...

Read moreDetails

தற்போது ராஜபக்ச நிழல் அரசாங்கமே நாட்டை ஆள்கிறது – சஜித்!

நாட்டில் தற்போது ராஜபக்ஷ நிழல் அரசாங்கமே ஆட்சி செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டி, அக்குரணையில் நேற்று(வியாழக்கிழமை) இரவு ...

Read moreDetails

அரசாங்கம் கோழைத்தனமாக நடந்துகொள்கின்றது – எதிர்கட்சித் தலைவர்

தேர்தலை ஒத்திவைப்பதற்கும் நடத்தாமல் இருப்பதற்கும் அரசாங்கம் கோழைத்தனமான நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் இறையாண்மையுடன் விளையாடும் அரசாங்கத்திற்கு நெருக்கடியான தருணம் ...

Read moreDetails

மத்திய வர்க்கத்தினரை பாதுகாக்கும் அரசாங்கம் நாட்டுக்கு தேவை – சஜித்!

உற்பத்தி கைத்தொழில் புரட்சியின் ஊடாக இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் மத்திய வர்க்கத்தினரை பாதுகாக்கும் அரசாங்கம் நாட்டுக்கு தேவை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெலிமடை ...

Read moreDetails

மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – சஜித்

மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ...

Read moreDetails

தேர்தலை காலம் தாழ்த்த இடமளிக்கப் போவதில்லை – சஜித்!

சதித் திட்டங்களால் தேர்தலை காலம் தாழ்த்த இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

பிரதமர் பதவி வேண்டுமென ராஜபக்ஷர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை – சஜித்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாம் அனுப்பிய கடிதம்,  தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என்றும், நாடாளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம் என எதிர்க்கட்சி ...

Read moreDetails

இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கலுக்கு தயார் – சஜித்

இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அதிகாரப் பரவலாக்கலுக்கு என்றும் தயராகவே உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) ...

Read moreDetails
Page 7 of 15 1 6 7 8 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist