Tag: சஜித் பிரேமதாச

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரச்சனைகளுக்க உரிய தீர்வு பெற்றுத் தரப்படும்!

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேல்ச்சல் தரை பிரச்சனைக்கு உரிய தீர்வைப்  பெற்று தருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் ...

Read moreDetails

பொருளாதார குற்றவாளிகளுடன் அரசியல் கூட்டணி இல்லை – எதிர்க்கட்சி அறிவிப்பு

மக்கள் ஆணை இல்லாதவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் குற்றவாளிகளுடன் எந்தவொரு அரசியல் கூட்டணியையும் உருவாக்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி ...

Read moreDetails

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா சமர்பிப்பார் – சஜித் பிரேமதாச

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய ...

Read moreDetails

2024 வரவுசெலவுத்திட்டமானது ஆட்சியாளர்களுக்கு தெய்வீக உலகம் மக்களுக்கு நரகம் – சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்டம் ஆட்சியாளர்களுக்கு தெய்வீக உலகத்தையும் மக்களுக்கு நரகத்தையும் காட்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய ...

Read moreDetails

இலங்கை கிரிக்கட் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர் கூட்டம் !

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சபை இணக்கம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ...

Read moreDetails

பிரதமரின் கலந்துரையாடலை புறக்கணிக்க எதிர்க்கட்சித் தலைவர் தீர்மானம் !

கட்சித் தலைவர்கள் உடனான விசேட கலந்தரையாடலை புறக்கணிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றம் கூடியபோதே ...

Read moreDetails

நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் – சஜித் பிரேமதாச எச்சரிக்கை

இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தால் நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து ...

Read moreDetails

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப்போட்டி, சஜித் இல்லை என்கின்றார் ஹரின்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப்போட்டியே இடம்பெறும் என்றும் அதில் சஜித் பிரேமதாச இடம்பெறமாட்டார் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார ...

Read moreDetails

இருள் சூழ்ந்த யுகம் நீங்கி, வளமான புத்தாண்டு மலரட்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் எதிர்கட்சித்தலைவர்!

வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்துக்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திப்பதுடன் இருள் சூழ்ந்த யுகம் நீங்கி வளமான புத்தாண்டு மலரட்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

சஜித்தை இரகசியமாக சந்தித்து பேசினார் தயாசிறி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சஜித் பிரேமதாசவின் கொழும்பு இல்லத்தில் ...

Read moreDetails
Page 6 of 15 1 5 6 7 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist