Tag: சவேந்திர சில்வா

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன – சில பகுதிகள் விடுவிப்பு!

கொழும்பில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன. அதன்படி, கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மஹவத்த வீதி, 233 தோட்டம் ஆகிய பகுதிகளே இவ்வாறு ...

Read moreDetails

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன – சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 பொலிஸ் அதிகார ...

Read moreDetails

பொதுமக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை !!

நாடு முழுவதும் பயணத் தடை இன்று அதிகாலை 4 மணியளவில் முடிவடைந்த போதிலும், அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் தேவைப்பட்டால் மட்டுமே வீடுகளை விட்டு ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பயணத்தடை தளர்த்தப்பட்டது – கட்டுப்பாடுகளுடன் தேசிய அடையாள அட்டை நடைமுறை அமுல்!!

நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ...

Read moreDetails

தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் – இராணுவத்தளபதி

இலங்கையில் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பயணத் தடை அமுல் – முழுமையான விபரம்!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பயணத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் இரண்டு விதமான பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கொவிட் ...

Read moreDetails

ஊரடங்கு குறித்து இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு ...

Read moreDetails

இலங்கையில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக இந்த ...

Read moreDetails

5 மாவட்டங்களின் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கம்பஹா, அம்பாறை, குருநாகல், திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய ...

Read moreDetails

கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான விசேட அறிவிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாவிட்டால் இதுகுறித்து அறிவிப்பதற்கு விசேட இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 1906 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த ...

Read moreDetails
Page 6 of 8 1 5 6 7 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist