மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!
2025-05-05
உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!
2025-05-22
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. முன்னதாக, பெற்றோர் சம்மதம் இருந்தால், 16 அல்லது 17 வயதில் திருமணம் ...
Read moreDetailsதேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பான வழக்கு ...
Read moreDetailsஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை இயக்கியதற்காக 14 இலங்கைப் பிரஜைகளுக்கு வடக்கு பிரான்ஸில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது இலாபகரமான குற்றவியல் வலைப்பின்னல்களை ஒடுக்குவதற்கான கண்டம் ...
Read moreDetailsசெவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களை நீண்டகால வேலைநிறுத்தத்தில் இருந்து தடை செய்யும் சட்டத்தை சிம்பாப்வே கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் தொழிலாளர்கள் அல்லது ...
Read moreDetailsஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியன்மார் இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அவரது ஒட்டுமொத்த சிறைத் தண்டனை 33 ...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட, 15 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர் ...
Read moreDetailsபிபா உலகக் கிண்ண தொடருக்காக கட்டாருக்குச் செல்லவுள்ளதாக வெளிவிவகாரச் செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர் தெரிவித்துள்ளார். தனது அரசாங்கம் சார்பில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்துவதனை உறுதிசெய்த ஜேம்ஸ் க்ளெவர், பயணிக்கும் ...
Read moreDetailsஇராணுவத்தால் ஆளப்படும் மியான்மரில், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பருக்கு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு ...
Read moreDetailsமரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகள், குடும்ப துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். ஒரு புதிய குற்றம் நடைமுறைக்கு வந்த ...
Read moreDetailsபோதைப்பொருள் அருந்தி தண்டனை பெற்றவர்கள், புதிய திட்டங்களின் கீழ் மீண்டும் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதற்கு முன், மறுவாழ்வு வகுப்புகளுக்கு சமூகமளிக்க வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.