Tag: சீனா

தாய்வானை சீனாவிடமிருந்து பிரிக்க முயன்றால் போர் தொடங்கவும் தயங்கமாட்டோம்: சீனா எச்சரிக்கை!

தாய்வானை சீனாவிடமிருந்து எந்த நாடாவது நினைத்தால் பிரிக்க நினைத்தால், அதனை எதிர்த்து போர் தொடங்கவும் தயங்கப் போவதில்லை என சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ...

Read moreDetails

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின் ...

Read moreDetails

ஆட்சியாளர்களை இலக்கு வைக்கும் சீனாவின் புதிய முயற்சி?

இலங்கைக்கும், சீனாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையில் 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறப்பர் - அரிசி ஒப்பந்தத்துடன் ...

Read moreDetails

கொவிட்-19: பெய்ஜிங்- ஷாங்காயில் கட்டுப்பாடுகளில் தளர்வு!

சீனாவில் மிகவேகமாக பரவிவந்த கொவிட்-19 தொற்றுப் பரவல், கடுமையான கட்டுப்பாட்டுகளால் தணிந்துள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் ...

Read moreDetails

மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு விளையாட்டைப் பயன்படுத்தும் சீனா?

சீனா தனது மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி வாக்குறுதிகளை மறைப்பதற்கு விளையாட்டுகளைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை திபெத்திய ஆர்வலரான ஷமி லுஹாமோ முன்வைத்துள்ளார். நியூயோர்க்கை தளமாகக் ...

Read moreDetails

அவசர மானியமாக சீனாவிடமிருந்து மேலும் 300 மில்லியன் யுவான்!

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் நிதியை அவசர மானியமாக சீனா வழங்கவுள்ளது. அவசரமாக மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய ...

Read moreDetails

எல்லைப் பகுதியில் பாலம் அமைக்கும் சீனா!

எல்லைப் பகுதியில் சீனா தற்போது புதிதாக சாலைகளை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கிற்குள் எளிதில் ஊடுருவும் வகையில் சீனா புதிய சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு ...

Read moreDetails

சீனாவிடமிருந்து மற்றுமொரு கடனுதவியைப் பெற திட்டம் – நாலக கொடஹேவா

சீனாவினால் மற்றுமொரு கடனுதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் ...

Read moreDetails

இலங்கை விவகாரத்தினை வைத்து காய்களை நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா?

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர்கள் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராக உள்ளது. அத்துடன் இலங்கை விடயத்தில் இந்தியா அண்மைய ஆண்டுகளில் சீனாவிடம் இழந்த இடத்தை ...

Read moreDetails

ஷங்காயில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை கடுமையாக்க அதிகாரிகள் திட்டம்!

சீனாவின் நிதி மையமான ஷங்காயில், கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு முடக்கநிலை கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக ஷங்காய் அதிகாரிகள் கூறியுள்ளனர். புதிய நடவடிக்கைகளில், தொற்று ...

Read moreDetails
Page 20 of 40 1 19 20 21 40
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist