சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!
2026-03-19
கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
2026-03-19
மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலத்தில் இருந்து கை துப்பாக்கியொன்றும், இரு மெகசின்களும் மற்றும் 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (27) மாலை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ...
Read moreDetailsஇந்த ஆண்டு இதுவரையிலான காலப்பகுதியில், அண்மைய குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட 13 T-56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தகவலை இன்று (06) நடைபெற்ற ...
Read moreDetailsமேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் கம்பஹா, யாகொடமுல்ல மஹாஹீன மயானத்தில் இருந்து டி-56 துப்பாக்கி, ஒரு மகசீன் மற்றும் 22 தோட்டாக்கள் என்பவற்றை ...
Read moreDetailsவெளிநாட்டு துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நேற்று (17) பிற்பகல் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீனட்டியான பகுதியில் ...
Read moreDetailsஉயிர் பாதுகாப்புக்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களில் 85 வீதமானவை உரிமம் பெற்றவர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனைத்து ...
Read moreDetailsதற்காப்புக்கான துப்பாக்கிகளை தனி நபருக்கு ஒன்று மட்டுமே வழங்கும் புதிய கொள்கையை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் துப்பாக்கி விநியோகம் மற்றும் பாவனையை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்ட ...
Read moreDetailsபல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக 2024 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் வழங்கப்படும் துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ...
Read moreDetailsபொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் ...
Read moreDetailsபோலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான கோவிந்தா செவ்வாய்க்கிழமை (01) காலை தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். நடிகர் கோவிந்தா கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ...
Read moreDetailsகிளிநொச்சி - உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.