Tag: துப்பாக்கி

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மாகாண சிறப்பு அதிரடிப் படையினர் ...

Read moreDetails

மண்ணில் புதையுண்ட நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு!

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலத்தில் இருந்து கை துப்பாக்கியொன்றும், இரு மெகசின்களும் மற்றும் 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (27) மாலை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ...

Read moreDetails

2025 ஆம் ஆண்டில் இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

இந்த ஆண்டு இதுவரையிலான காலப்பகுதியில், அண்மைய குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட 13 T-56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தகவலை இன்று (06) நடைபெற்ற ...

Read moreDetails

டி-56 துப்பாக்கி, தோட்டக்கள் மீட்பு!

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் கம்பஹா, யாகொடமுல்ல மஹாஹீன மயானத்தில் இருந்து டி-56 துப்பாக்கி, ஒரு மகசீன் மற்றும் 22 தோட்டாக்கள் என்பவற்றை ...

Read moreDetails

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டு துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நேற்று (17) பிற்பகல் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீனட்டியான பகுதியில் ...

Read moreDetails

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான அப்டேட்!

உயிர் பாதுகாப்புக்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களில் 85 வீதமானவை உரிமம் பெற்றவர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனைத்து ...

Read moreDetails

சிவிலியன்களுக்கான துப்பாக்கி விநியோகம் தொடர்பில் புதிய தகவல்!

தற்காப்புக்கான துப்பாக்கிகளை தனி நபருக்கு ஒன்று மட்டுமே வழங்கும் புதிய கொள்கையை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் துப்பாக்கி விநியோகம் மற்றும் பாவனையை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்ட ...

Read moreDetails

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு காலக்கெடு!

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக 2024 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் வழங்கப்படும் துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ...

Read moreDetails

பொது மக்களுக்கான பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் ...

Read moreDetails

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் போலிவுட் நடிகர் கோவிந்தா காயம்!

போலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான கோவிந்தா செவ்வாய்க்கிழமை (01) காலை தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். நடிகர் கோவிந்தா கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist