Tag: துப்பாக்கி

கிளிநொச்சியில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த ...

Read more

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு

மட்டக்குளியில் நேற்றிரவு(திங்கட்கிழமை) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ...

Read more

துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21ஆக அதிகரிக்க ஜோ பைடன் யோசனை!

துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21ஆக அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், ...

Read more

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது!

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரம்புக்கனையில் கடந்த 19 ஆம் ...

Read more

ரம்புக்கனை விவகாரம்  – பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லையாம்!

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட ...

Read more

ரம்புக்கனை துப்பாக்கி பிரயோகம் – அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு உத்தரவு!

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேகாலை நீதிவான் ...

Read more

சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று!

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தினால் உயிரிழந்த சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெவலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிவடுன்னையில் இடம்பெறவுள்ளன. இறுதிக்கிரியைகள் முடியும் வரை அப்பகுதியில் ...

Read more

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை என தகவல்!

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி ...

Read more

புலிகளால் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு கூட்டமைப்பு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!

புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மகாநாயக்க தேரர்களை நேற்று(வியாழக்கிழமை) சந்தித்து ஆசிபெற்றபோதே பிவிதுரு ...

Read more

லிபிய பிரதமர் அப்துல்ஹமித் டிபீபாவின் வாகனத் தொடரணி மீது துப்பாக்கி சூடு!

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கிழக்கில் உள்ள நாடாளுமன்றம் கூடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, தலைநகர் திரிபோலியில் லிபிய பிரதமர் அப்துல்ஹமித் டிபீபாவின் வாகனத் தொடரணி மீது ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist