Tag: துப்பாக்கி

துப்பாக்கி, கைக்குண்டுடன் ஒருவர் கைது!

துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்றிரவு (20)  ...

Read moreDetails

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட இலத்திரனியல் பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக சித்தாண்டியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மற்றும் திருட்டுப் பொருட்கள் வைத்திருந்த ...

Read moreDetails

துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு மாதம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாதத்தால் ...

Read moreDetails

சிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மீட்பு; ஆறு பேர் கைது!

சிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்கள் ...

Read moreDetails

காரொன்றிலிருந்து 2 மெகசின்களுடன் துப்பாக்கி மீட்பு!

ராகம பகுதியில் உள்ள ஒரு வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து இரண்டு மெகசின்களுடன் கூடிய T56 துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கமான பொலிஸ் சோதனையின் போது ...

Read moreDetails

முன்னாள் எம்.பி.யின் துப்பாக்கி பறிமுதல்!

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பேரணியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டார வைத்திருந்த துப்பாக்கியை பொலிஸார் பறிமுதல் ...

Read moreDetails

நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு!

காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸாருக்குக் கிடைத்த ...

Read moreDetails

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

கட்டான - தெமன்ஹந்திய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நான்கு சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரிவு குற்றப் ...

Read moreDetails

மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு!

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்குளி, சமிதபுர பகுதியில் 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் ...

Read moreDetails

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மாகாண சிறப்பு அதிரடிப் படையினர் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist