முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாரதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரையான அபராதம் விதிக்கப்படுமென அரச ஊடக ...
Read moreDetailsதென்னாபிரிக்காவின் கேப் டவுனின் டேபிள் மவுண்டனின் சரிவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ...
Read moreDetailsதென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 1.30 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக ...
Read moreDetailsதென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. நாளை (புதன்கிழமை) சென்சூரியனில் நடைபெறவுள்ள இப்போட்டியில், தென்னாபிரிக்கா அணிக்கு ...
Read moreDetailsபுதிய மாறுபாடுள்ள கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு ரஷ்யா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ...
Read moreDetailsதென்னாபிரிக்கா அரசாங்கத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழு இணைத் தலைவர் சலீம் அப்துல் கரீம், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் அவர் அளித்துள்ள ...
Read moreDetailsஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கு உதவுமாறு தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தென்னாபிரிக்க ...
Read moreDetailsஇலங்கையில் புர்காவை தடை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தென்னாபிரிக்கா தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்களே குறித்த கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கத்திடம் விடுத்துள்ளது. ...
Read moreDetailsஅதிக ஆபத்துள்ள நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் அனைத்து பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் மக்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 33 நாடுகள் கொண்ட ...
Read moreDetailsசுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான 'ருவென்டி 20' போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.