இரண்டு மாதங்களில் உணவு நெருக்கடி? நிலாந்தன்.
2022-05-29
எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்காக ...
Read moreநாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ...
Read moreநாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு இவ்வாறு அனுமதி ...
Read moreமின்சாரம், எரிபொருள், எரிவாயுவுக்கு மேலதிகமாக நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்துவிக்ரம ...
Read moreஎதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக P முதல் W வரையான வலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ...
Read moreவடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 90பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு புகுஷிமா அணுசக்தி பேரழிவைத் தூண்டிய ...
Read moreஎதிர்வரும் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ...
Read moreமருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சின் செயலாளர் ...
Read moreஅரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அரச சேவைகள், ...
Read moreமின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.