பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசிக்கு தட்டுப்பாடு – பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் மாற்றம்!
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் ...
Read more