14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் கூடிய கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடை ...
Read moreDetailsபோதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது, பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு ...
Read moreDetailsமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மேலும் ஆயிரத்து 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 468 பேர் நீதிமன்றினால் பிடியாணை ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கி, சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், ...
Read moreDetailsநாட்டில் இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது. மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது ...
Read moreDetailsமேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று முதல் 103 ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில் போக்குவரத்து பிரதி ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் இன்று (புதனிகிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.