Tag: யாழ்ப்பாணம்

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

யாழில் இன்று திடீரென மரக்கறிகளின் விலை  அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய  தினம் தந்தையை இழந்த இந்துக்கள்  அவர்களது  நினைவாக விரதமிருந்து பிதிர் கடன் செய்யவுள்ள நிலையிலேயே இன்றைய ...

Read moreDetails

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ...

Read moreDetails

பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்!

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து  யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு ...

Read moreDetails

நல்லூர் பாதுகாப்புக்கு 50 கெமராக்கள்

வரலாற்றுச்  சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும்  21ஆம் திகதி திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் ...

Read moreDetails

ஆளுநர் சார்ள்ஸைச் சந்தித்த அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்புப் படை

வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று அவுஸ்திரேலியப் எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட மற்றும் அவர்களின் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பானது  வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ...

Read moreDetails

யாழில் வெப்பநிலை அதிகரிப்பால் முதிவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில்  நிலவிவரும் வெப்பநிலை அதிகரிப்பால்  முதியவர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச்  சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டின் ...

Read moreDetails

யாழில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் குழந்தையொன்றின் தலையுடன் கூடிய சிதைவடைந்த  சடலம் ஒன்று நேற்றைய தினம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறமாக குறித்த குழந்தையின் சடலம் இனங்காணப்பட்டு, ...

Read moreDetails

ஜப்பான் அரசினால் யாழிற்கு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு

ஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இன்றைய தினம் இந்நிகழ்வு ...

Read moreDetails

யாழில் ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிப்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரின் ...

Read moreDetails

இளைஞரால் தொடர் பாலியல் தொல்லை: உயிரை மாய்க்க முயன்ற சிறுமி

யாழில் இளைஞரின் பாலியல் தொல்லையால்  மனஉளைச்சலுக்கு உள்ளான 12 வயதான சிறுமியொருவர் தனது உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு ...

Read moreDetails
Page 32 of 58 1 31 32 33 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist