Tag: யாழ்ப்பாணம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை  முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. ...

Read moreDetails

யாழில் மாணவனின் மீது ஆசிரியர் கொடூரத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (08) ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவரொருவர்  யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ...

Read moreDetails

தமிழ் நாட்டில் இலங்கை மீனவர்கள்

இலங்கை மீனவர்கள் மூன்று பேர் படகு பழுதடைந்ததால் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - எழுகைதீவில் இருந்து கடந்த 6ஆம் திகதி காலை 9 மணியளவில் ...

Read moreDetails

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்  22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முள்ளிக்குளம் மருசுகட்டி மன்னார் ...

Read moreDetails

யாழில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்கள்  பிறப்பு பதிவற்ற நிலையில் காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி ...

Read moreDetails

யாழில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான விபரங்களைச்  சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பொறிமுறை ...

Read moreDetails

சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகள் நடத்தத் தடை

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் சிறுவர்களை  வைத்து யாசக நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் மாவட்ட  செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails

ஆசிரியர்களுக்கு உளவளப் பயிற்சி தேவை!

சிறுவர் அபிவிருத்தி எனும் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி தேவையென யாழ்மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ...

Read moreDetails

எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம்

”தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் ...

Read moreDetails

யாழில் பேருந்தின் மீது கல்வீச்சு: பெண் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்றின் மீது கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில்  சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை யாழ்  பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். ...

Read moreDetails
Page 33 of 58 1 32 33 34 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist