நாடாளுமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானவர்களுக்கு அமோக வரவேற்பு!
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 பேரும் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார நேற்று மாலை ...
Read more