Tag: வெள்ளம்

ஸ்பெய்ன் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 211 ஆக உயர்வு!

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னின் கிழக்கு பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 211 ஆக அதிகரித்துள்ளது. ஐந்து தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மோசனமான வானிலையால் பாதிக்கப்பட்ட மற்றும் ...

Read moreDetails

ஸ்பெய்ன் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு!

ஸ்பெய்னில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. அண்மைய நாட்களில் ஐரோப்பாவை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவாக இது பதிவானது. ...

Read moreDetails

மன்னாரில் கடும் மழை: வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்

மன்னார் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று(24) காலை வரை பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் ...

Read moreDetails

வெள்ள அபாய எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் நில்வலா கங்கையைச் சுற்றியுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, ...

Read moreDetails

வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்!

களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட அனைத்து வெள்ள அபாய எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழை ...

Read moreDetails

சீரற்ற வானிலை: ஒருவர் மாயம்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு - அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 298 குடும்பங்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக 298 குடும்பங்களைச் சேர்ந்த 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. களுத்துறை, கம்பஹா, கிளிநொச்சி ...

Read moreDetails

வெள்ளத்தின் தாக்கம் தொடரும்!

நாட்டில் வெள்ளம் படிப்படியாகக் குறைவடைந்தாலும் சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் தொடரும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள ...

Read moreDetails

பிரித்தானியா நுளம்புகளின் இருப்பிடமாக மாறக்கூடும்: அதிகாரிகள் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகள் 2040ஆம் ஆண்டுகள் மற்றும் 2050ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸை பரப்பும் திறன் கொண்ட நுளம்புகளின் இருப்பிடமாக மாறக்கூடும் ...

Read moreDetails

கேப்ரியல் புயல்: சர்வதேச உதவிகளை ஏற்பதாக நியூஸிலாந்து அறிவிப்பு

நாட்டின் வடக்கில் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்திய மற்றும் சில நகரங்களை துண்டித்த கேப்ரியல் சூறாவளிக்குப் பின்னர் போராடி வரும் நியூஸிலாந்து, சர்வதேச உதவிகளை ஏற்றுக்கொள்ள ...

Read moreDetails
Page 5 of 8 1 4 5 6 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist