புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?
2026-01-28
பிரேஸிலிய நகரமான பெட்ரோபோலிஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 117பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால், மீட்பு ...
Read moreDetailsசீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1.76 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் 70க்கும் ...
Read moreDetailsதாய்லாந்தின் வெப்பமண்டல சூறாவளிகளால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு ஒருவரை காணவில்லை. செப்டம்பர் 23ஆம் திகதி முதல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், நாட்டின் ...
Read moreDetailsதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால், கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அல்மேந்திரலேஜோ மற்றும் லெபே பகுதிகளில் கடும் வெள்ளத்தால், வீடுகள் மற்றும் ...
Read moreDetailsகொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsமத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்படுள்ள வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 33பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் 200,000பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ...
Read moreDetailsமேற்கு ஐரோப்பாவில் கடந்த வார கனமழை மற்றும் வெள்ளத்துக்கு ஏறக்குறைய 200பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜேர்மனியில் குறைந்தது 156பேர் இறந்துவிட்டதாக ...
Read moreDetailsநாட்டில் பெய்துவரும் கனமழை காரணமா கம்பஹா மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று பெய்த கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளன. ...
Read moreDetailsகம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களு கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு சிறிய ...
Read moreDetailsநாட்டில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஏனெனில் தற்காலிக தங்குமிடங்களில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.