Tag: ஹேமந்த ஹேரத்

கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்களுக்கு டெல்டா?

கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா நோயாளிகள் இருக்கலாம்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள மக்கள் தொடர்ந்து சுகாதார ...

Read moreDetails

இலங்கை முழுவதும் டெல்டா வைரஸ் வியாபிக்கும் அபாயம்- ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

டெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேநேரம், நாட்டில் ...

Read moreDetails

ஸ்பாக்கள் திறக்க காரணம் என்ன? – சுகாதார அமைச்சு விளக்கம்

நாட்டில் மீண்டும் ஸ்பாக்கள் திறக்கப்படுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் சுகாதார அதிகாரிகள் படிப்படியாக தளர்வுகளை ...

Read moreDetails

கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை தீர்மானமில்லை – ஹேமந்த ஹேரத்

தற்போது அமுலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் ...

Read moreDetails

அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் – சுகாதார அமைச்சு

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

Read moreDetails

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

மருத்துவ பரிந்துரைகள் இல்லாமல் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜனை வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த ...

Read moreDetails

‘மூன்றாம் வகுப்பு’ ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை – அரசாங்கம்

ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட 'மூன்றாம் வகுப்பு' ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ...

Read moreDetails

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கத் தவறினால் தொற்று அதிகரிக்கலாம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளின் பலன்களை கண்டுகொள்ள சிறுது காலம் ஆகலாம் என்றாலும் மக்களின் நடமாட்டம் தொடர்ந்தால் கொரோனா கட்டுப்படுத்த முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

Read moreDetails

வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் !!!

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு ...

Read moreDetails
Page 5 of 5 1 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist