முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள மக்கள் தொடர்ந்து சுகாதார ...
Read moreDetailsடெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேநேரம், நாட்டில் ...
Read moreDetailsநாட்டில் மீண்டும் ஸ்பாக்கள் திறக்கப்படுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் சுகாதார அதிகாரிகள் படிப்படியாக தளர்வுகளை ...
Read moreDetailsதற்போது அமுலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் ...
Read moreDetailsஇந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...
Read moreDetailsமருத்துவ பரிந்துரைகள் இல்லாமல் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜனை வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த ...
Read moreDetailsஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட 'மூன்றாம் வகுப்பு' ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ...
Read moreDetailsதற்போதைய பயணக் கட்டுப்பாடுகளின் பலன்களை கண்டுகொள்ள சிறுது காலம் ஆகலாம் என்றாலும் மக்களின் நடமாட்டம் தொடர்ந்தால் கொரோனா கட்டுப்படுத்த முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.