கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு
2024-05-05
பதினைந்தாவது மே 18 – நிலாந்தன்.
2024-05-05
ஹொரணையில் துப்பாக்கிச்சூடு!
2024-05-05
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 902 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. இதனையடுத்து ...
Read moreஇங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் கிரிக்கெட்டுக்காக ஆறு அணிகள் தகுதிபெற்றுள்ளன. எட்டு அணிகள் விளையாட இருக்கும் இந்தப் போட்டித்தொடரில், இந்தியா, ...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றினால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற நிலையில், அடுத்த மாதத்திற்குள் ஒரேநாளில் 5 ஆயிரத்து 700 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என எச்சரிக்கை ...
Read moreஇந்தியாவில் கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவுகின்ற நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ...
Read moreஇந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அச்சம் காரணமாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரிலிருந்து பல முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர். இதன்படி ...
Read moreஉள்நாட்டு விமானப் பயணியரும் கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் பயணிப்பது கட்டாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு செல்லும் விமான ...
Read moreஇந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் புதிதாக 3 இலட்சத்து 19 ஆயிரத்து 435 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 76 ...
Read moreமத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத் ...
Read moreஇந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஈரான் இடைநிறுத்தியுள்ளது. குறித்த இரு நாடுகளிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் ...
Read moreகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.