பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் (பர்மா) விதிமுறைகளின் கீழ், கனடா ...
Read moreDetailsமியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின், நடந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கோனின் இன்சீன் சிறையில் இருந்த அரசியல் கைதிகளை மியன்மாரின் ...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்தால், சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினிக்கு இலக்காக கூடும் என சர்வதேச உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மியன்மாரில் இராணுவத்திற்கு எதிரான ...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் ...
Read moreDetailsமியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தொலைக்காட்சி இனி சட்டப்பூர்வமானது அல்ல எனவும் அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் அல்லது செயற்கைக் கோள் ஊடானன ...
Read moreDetailsமியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான தொடர் போராட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டுத் துப்பாக்கி மற்றும் சில ...
Read moreDetailsமியன்மாரில் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் இது இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மியன்மாரில் இராணுவ ...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கூன் நகரின் இன்செயின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், பேருந்து மூலம் அழைத்துச் ...
Read moreDetailsமியன்மார் தலைவர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் (National League for Democracy) கட்சியின், யாங்கோனில் உள்ள தலைமையகத்தில் அந்நாட்டு இராணுவம் சோதனை நடத்தியுள்ளது. ...
Read moreDetailsமியன்மாரில் அரசியல் தலைவர்களை விடுவிக்கவும், நாட்டின் ஜனநாயக ஆட்சியை மீண்டும் தொடங்கவும் பாப்பரசர் பிரான்சிஸ் அந்நாட்டு இராணுவத் தலைவர்களிடம் வலியுறுத்தினார். தனது வருடாந்த உரையை இன்று (திங்கட்கிழமை) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.