பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
இந்திய கடற்படை 3,500 கி.மீ தூரம் தாக்கும் அணுகுண்டு திறன் கொண்ட K-4 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை புதன்கிழமை (27) வெற்றிகரமாக ஏவி சோதனை ...
Read moreDetailsஅமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பை அச்சுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது. வியாழன் (31) ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் ...
Read moreDetailsஈரான் செவ்வாயன்று (01) கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக வீசியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ...
Read moreDetailsவடகொரியா மற்றொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சியின் போது இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetailsவட கொரியாவில் இருந்த அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு திறன் உள்ள ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து ...
Read moreDetailsபோலந்தில் இரண்டு பேரைக் கொன்ற ஏவுகணை அநேகமாக உக்ரைனுடையதாக இருக்கலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் இந்த ...
Read moreDetailsதாய்வானைச் சுற்றி வளைத்து சீனா நடத்தும் போர் பயிற்சிகள் உலகின் பரபரப்பான பேசுப்பொருளாகியுள்ள நிலையில், அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை தாய்வான் கடற்பரப்புக்கு அனுப்பியுள்ளது. யு.எஸ்.எஸ். ...
Read moreDetailsஇந்தியாவின் தென்பிராந்தியம் அடுத்துவரும் நாட்களில் ஆபத்தில் சிக்கப்போகும் சூழல்கள் அதிகரித்துள்ளன என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தியத் தென்பிராந்தியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியமும், அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளின் ...
Read moreDetailsயேமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பிய ஏவுகணைகளை தங்கள் நாட்டு கடற்படை இடைமறித்து பறிமுதல் செய்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானிலிருந்து அனுப்பட்ட தரையிலிருந்து ...
Read moreDetailsஉக்ரைனில் ஒடெசா பிராந்தியத்தில் துறைமுக நகரான செர்ஹீவ்கா நகரிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 19பேர் உயிரிழந்துள்ளதோடு, 38பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.