முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தியாவின் தென்பிராந்தியம் அடுத்துவரும் நாட்களில் ஆபத்தில் சிக்கப்போகும் சூழல்கள் அதிகரித்துள்ளன என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தியத் தென்பிராந்தியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியமும், அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளின் ...
Read moreDetailsயேமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பிய ஏவுகணைகளை தங்கள் நாட்டு கடற்படை இடைமறித்து பறிமுதல் செய்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானிலிருந்து அனுப்பட்ட தரையிலிருந்து ...
Read moreDetailsஉக்ரைனில் ஒடெசா பிராந்தியத்தில் துறைமுக நகரான செர்ஹீவ்கா நகரிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 19பேர் உயிரிழந்துள்ளதோடு, 38பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetailsஅணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோவின் அணு அயுத விமானங்கள் பெலாரஸ் எல்லைக்கு நெருக்கமாக வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி முறையிட்டதை ...
Read moreDetailsஉக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 100 நாட்களைத் ...
Read moreDetailsஉக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த ...
Read moreDetailsவட கொரியா, இன்று(வியாழக்கிழமை) கிழக்குக் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணையினை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு வட கொரியா ஆறாவது ...
Read moreDetailsவடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நடவடிக்கையினை தென்கொரியா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது ...
Read moreDetailsஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் படி ...
Read moreDetailsதென்கொரியாவுக்கு அதிக சக்திவாய்ந்த தொலைதூர ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளமை குறித்து வடகொரியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென்கொரிய ஜனாதிபதி மூன் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.