Tag: கல்வி அமைச்சு

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வாரங்களில் பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக 3,000 ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை மாணவர்களுக்கு ...

Read moreDetails

கல்வி அமைச்சு போராட்டம்: வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு விளக்கமறியல்!

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்த, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி ...

Read moreDetails

ஆசிரியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு

பாடசாலை ஆசிரியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று ...

Read moreDetails

பாடசாலை ஆசிரியர்களின் உடையில் மாற்றமில்லை – கல்வி அமைச்சு

ஆசிரியர்களின் உடையை மாற்றுவதற்கு தாம் தீர்மானம் எடுக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆசிரியர்களின் உடை தொடர்பான விவாதம் இடம்பெற்றது. ...

Read moreDetails

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் ...

Read moreDetails

புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்த அறிவிப்பு

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ...

Read moreDetails

பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானம்?

2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ...

Read moreDetails

வறிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிப் புத்தகங்களை வழங்குவது குறித்து அவதானம்!

வறிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிப் புத்தகங்களை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதற்கான பணத்தை ஒதுக்குவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி ...

Read moreDetails

முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படாது என அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் ...

Read moreDetails

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist