இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-07-25
தலைநகர் காபூலில் புதன்கிழமை (11) நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அகதிகளுக்கான ஆப்கானிஸ்தானின் அமைச்சர் கலீல் ஹக்கானி (Khalil Haqqani) கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தலிபான் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsமேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில், 18பேர் உயிரிழந்துள்ளதோடு 23பேர் காயமடைந்துள்ளதாக, ஹெராத் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹமீதுல்லா ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், நான்கு பேர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி நஸீப் கான் தெரிவித்துள்ளார். தற்போது ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் மாநாட்டில் பங்கேற்க தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்யத் தூதர் ஸமீர் காபுலோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ...
Read moreDetailsகடந்த மாதம் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து காபூலில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட முதல் ஆப்கானிஸ்தான் அகதிகள் குழு, வேல்ஸுக்கு வந்துள்ளனர். வேல்ஸ் முழுவதும் ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வடகிழக்கே அமைந்துள்ள பஞ்ஷீர் பள்ளத்தாக்கையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை நிரூபிக்கும் வகையில், நேற்று (திங்கட்கிழமை) தலிபான்கள், இப்பகுதியில் கொடியேற்றுவதைக் காட்டும் காணொளியொன்று ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல்களை, ...
Read moreDetailsகாபூலில் இருந்து மக்களை மீட்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது. காபூல் விமான நிலையத்திற்குள் அமெரிக்காவால் மீட்கப்பட வேண்டியவர்களில் இறுதியாக 1000 பேர் மட்டுமே ...
Read moreDetailsகாபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகளால், நடத்தப்பட்ட கொடூர தற்கொலைப்படை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 170ஆக அதிகரித்துள்ளது. மேலும், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதால் ...
Read moreDetailsகாபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூலில் நடத்த குண்டு வெடிப்பை இந்தியா ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.