பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய, ஒரு பெண்ணை ரஷ்ய புலனாய்வாளர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான தர்யா ட்ரெபோவா என்ற பெண், ...
Read moreDetailsஎட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. முக்கியமாக கிழக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க ...
Read moreDetailsதுருக்கியின் மத்திய இஸ்தான்புல்லின் பரபரப்பான பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 81பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சுமார் ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று காலை உக்ரைனில் பல இடங்களில் நடந்த தாக்குதல்களை உறுதிப்படுத்தினார். நீண்ட தூர ஏவுகணைகள் ஆற்றல், இராணுவம் மற்றும் தகவல் தொடர்பு ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், குறைந்தது 19பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காபூலில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரின் மேற்கில் உள்ள தாஷ்தே ...
Read moreDetailsகிரீமியா தீபகற்பத்திலுள்ள ரஷ்ய விமான படை தளத்தில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில், 6 போர் விமானங்கள் சேதடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கிரீமியாவிலுள்ள சாகி விமான படை ...
Read moreDetailsஅஸாமில் மிஸோரம் எல்லையை ஒட்டியுள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த பொலிஸாரை அஸாம் அரசு கைது செய்திருப்பதால் இரு மாநிலங்களுக்கு ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது ...
Read moreDetailsமத்திய பாகிஸ்தானில் நடைபெற்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பகிறது. அத்தோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் ...
Read moreDetailsஅசாம் மாநிலம்- குலிசெர்ராவின் எல்லையோரப் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 6 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தை தொடர்ந்து அசாம்- மிசோரம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.