பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
தான்சானியாவில் எதிர்க்கட்சிக்கு தடையா?
2025-04-15
வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு!
2025-04-15
செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று (செவ்வாய்கிழமை) முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் ...
Read moreDetailsகோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாயினால் ...
Read moreDetailsசிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான தீர்மானம் இன்று(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நேற்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை ...
Read moreDetailsகோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபாய் ...
Read moreDetailsஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதற்கமைய கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபாய் முதல் 260 ரூபாய் ...
Read moreDetailsகோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து, பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை ...
Read moreDetailsகோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் மொத்த விலை 290 ஆக ...
Read moreDetailsசந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் ...
Read moreDetailsஅரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வரி காரணமாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாவின் விலையை 13 ரூபாயினால் அதிகரித்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் பாண் ...
Read moreDetailsகோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.