Tag: சம்மாந்துறை

சம்மாந்துறை உழவு இயந்திர விபத்து; நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்!

அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர் ...

Read moreDetails

சம்மாந்துறை விபத்து தொடர்பான அப்டேட்!

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் இதுவரை 07 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக ...

Read moreDetails

சம்மாந்துறை சம்பவம்; இதுவரை 05 பேர் சடலங்களாக மீட்பு!

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் மற்றுமொருவருவர் உயிரிழந்த நிலையில் இன்று (28) காலை ...

Read moreDetails

சம்மாந்துறையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 06 மாணவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன 06 மாணவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு ...

Read moreDetails

8 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: 60 வயதுடைய நபர் கைது!

சம்மாந்துறை, புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் ...

Read moreDetails

ஈரான் ஜனாதிபதியின் மறைவு: சம்மாந்துறையில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசயின் மறைவையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. ஈரான் ...

Read moreDetails

ஆலயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களால் சம்மாந்துறையில் பரபரப்பு!

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து  ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கிணற்றில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட  துப்பரவுப்பணியின் போதே ...

Read moreDetails

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக யூ. எல். ரியாழ் பதவியேற்பு

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் இன்றைய தினம் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பதவியேற்றுக்கொண்டார். கல்முனை, சம்மாந்துறை கல்வி ...

Read moreDetails

அம்பாறையில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்!

அம்பாறை  மாவட்டம் சம்மாந்துறை ,நிந்தவூர், காரைதீவு ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் பிரதான ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist