Tag: சஷீந்திர ராஜபக்ஷ

சஷீந்திரவுடன் தொடர்புடைய இலஞ்ச விசாரணையில் முன்னாள் இழப்பீட்டு அலுவலக அதிகாரி கைது!

மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி தொடர்பான சந்தேகத்திற்கிடமான இழப்பீட்டு மோசடி தொடர்பாக, இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (08) ...

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் ...

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் ...

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷ பிணை மனு தாக்கல்!

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த ...

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

Read moreDetails

தூக்கமின்மையால் அவதிப்படும் சஷீந்திர ராஜபக்ஷ!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், எனவே அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் ...

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ...

Read moreDetails

சஷீந்திர ராஜபக் ஷ தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ...

Read moreDetails

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை மேலும் இரு தினங்களுக்கு திறக்க தீர்மானம்

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் மேலும் இரு தினங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்மைய,நாளை (01) ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist