Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் தெரிவு!

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 70.4 சதவீத ...

Read more

வவுனியாவில் 187 பேருக்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

சிங்கப்பூர் மகாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் 187 பேருக்கான உதவித் திட்டங்கள் நேற்று முன்தினம் (22)  வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள பௌத்த ...

Read more

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.கியூ.468 என்ற விமானத்தில் ...

Read more

ஜனாதிபதிக்கும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் ஐ (Ng Eng Hen) சந்தித்துள்ளார். இதன்போது ...

Read more

சிங்கப்பூரின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வளர்ச்சி!

சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த 2022ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சியைக் கண்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக ...

Read more

சிங்கப்பூரில் 4 ஆயிரம் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு!

சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4 ஆயிரம் இலங்கை தாதியர்கள் வேலைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ...

Read more

சிங்கப்பூருக்கு அருகில் விபத்துக்குள்ளான படகு – மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மலேசியாவிற்கு விமானம் மூலம் ...

Read more

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் – ரணில் விசேட அறிக்கை

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கடந்த காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் ...

Read more

இன்றிரவு நாடு திரும்புகின்றார் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இரவு நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அவர் இன்று இரவு 11.30 மணியளவில் ...

Read more

ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குகிறது சிங்கப்பூர்! ‘மனிதகுலத்திற்கான வெற்றி’ என எல்.ஜி.பி.டி. ஆர்வலர்கள் பாராட்டு!

ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் இரத்து செய்து, நகர-மாநிலத்தில் ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குகிறது. தேசிய தொலைக்காட்சியில் பிரதமர் லீ சியென் லூங் அறிவித்த இந்த முடிவு பல ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist