அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த மறுசீரமைப்பு நடவடிக்கை நிறைவடைந்ததும் இடைநிறுத்தப்பட்டுள்ள ...
Read moreதனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் அடுத்த வாரம் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகளை ...
Read moreஅரசியல் மட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஒருசில தவறான கருத்துக்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தாக்கம் செலுத்தியதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய ...
Read moreகடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக ...
Read moreஅநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று காணாமல்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுமதிப் பெற்ற குறித்த கைத்துப்பாக்கி காணாமல்போயுள்ளதாக ...
Read moreபொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதற்காக மரக்கறி, பழவகை போன்று விவசாய உற்பத்திகள் உள்ளிட்ட, 433 பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ...
Read moreஅரசாங்கத்தில் இருக்கும் ஒருசில தரப்பினர் நாட்டிற்குள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அரசங்கதிக்குள்ளேயே இருந்துகொண்டு எதிர்ப்பை ...
Read moreஇந்த வார இறுதிக்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நிறைவடையுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு குறைந்த வருமானம் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.