முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி, அமோக வெற்றியீட்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர ...
Read moreDetailsஎதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதற்கு இதுவரையில் 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. அந்தவகையில் புதிய ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை உள்ளிட்ட 125 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ...
Read moreDetailsதேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்ஷ, இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். இதேவேளை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ...
Read moreDetails”கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த எமது நாட்டை, இரண்டு ஆண்டுகள் எனும் குறுகிய காலத்துக்குள் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும்” என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் ...
Read moreDetails”ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக” தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ .ஏல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார். முஸ்லிம் ...
Read moreDetails”அரசாங்கம் தேர்தலைப் பிற்போட முயற்சி செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் ...
Read moreDetailsதேர்தலுக்குத் தேவையான அழியாத மை உள்ளிட்ட எழுதுபொருட்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.