பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இரண்டு அமெரிக்கக் குடிமக்களுக்கு ஈடாக அமெரிக்கக் காவலில் உள்ள ஒரு ஆப்கான் கைதி விடுவிக்கப்பட்டதாக காபூல் வெளிவிவகார அமைச்சகம் செவ்வாயன்று (21) அறிவித்தது. விடுவிக்கப்பட்ட கான் மொஹமட் ...
Read moreDetailsஅரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். அரசு பதவிகளில் நியமிக்கப்பட்ட மகன்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், குறைந்தது 19பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காபூலில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரின் மேற்கில் உள்ள தாஷ்தே ...
Read moreDetailsவடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரே இரவில் குறைந்தது 8பேர் உயிரிழந்ததோடு, 9 பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் நோர்வேக்கு விஜயம் செய்யும் தலிபான் பிரதிநிதிகளிடமும் தமது கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அத்துடன் ஆப்கானில் கடந்த வாரம் காணாமல்போன இரண்டு பெண் ஆர்வலர்களை ...
Read moreDetailsபுதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும் என்பதை அறிவிக்குமாறு, பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆப்கானியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான் ஆட்சியின் கீழ் தங்களின் பாதுகாப்பு குறித்து அஞ்சும் பலர், ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பித்த பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனை மற்றும் அவர்களது குடும்பம் தங்கள் நாட்டில் குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானிய அரசாங்க ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் மாநாட்டில் பங்கேற்க தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்யத் தூதர் ஸமீர் காபுலோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ...
Read moreDetailsகாபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு பிரித்தானிய ஆண்கள் மற்றும் பிரித்தானிய நாட்டவரின் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.