பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
அரசாங்கத்திற்கு எதிராகத்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்திருக்க வேண்டும்” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முதல் ...
Read moreDetailsஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. அண்மையில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் ...
Read moreDetailsசிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...
Read moreDetailsசபாநாயகர் தலைமையில் இன்று(புதன்கிழமை) முக்கிய கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது ...
Read moreDetailsபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த விரும்பவில்லை என நீதி அமைச்சர் அலி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.