Tag: நீர் விநியோகம்

பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலையுடன், நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

சீரற்ற வானிலை: நீர் விநியோகத்தில் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ...

Read moreDetails

கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படுகின்றது!

கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் அடுத்த மாதம் முதல் துண்டிக்கப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொதுமுகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க இந்த ...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை  தெரிவித்துள்ளது. கொழும்பு 1 ...

Read moreDetails

நீர் கட்டணத்தினை செலுத்தாதவர்களுக்கான எச்சரிக்கை!

நீர் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவையிலுள்ள அனைத்து நுகர்வோருக்குமான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பணிப்பாளர் ஏக்கநாயக்க வீரசிங்க ...

Read moreDetails

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென தேசிய நீர் வழங்கல் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய மின்வெட்டு காரணமாக பிரதேச ...

Read moreDetails

நீர் விநியோகக் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கான அறிவிப்பு!

நீர் விநியோக கட்டணத்தை ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ...

Read moreDetails

நாட்டில் மின்சாரம் தடைப்பட்டால் நீர் விநியோகமும் தடைப்படும் – உபாலி

மின்சார சபை ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை மின்சார சபையினால் ஏற்பட்ட மின்தடைகளை சீர்செய்ய முடியாவிட்டால் நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டுக் கூட்டணியின் அழைப்பாளர் ...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்களுக்கு  நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist